Monday, August 23, 2010

என்ன கொடுமை

நான்கு பதிவுகள் போட்டாச்சு அடுத்த பதிவு எப்போ என்று சிரிப்பு போலீஸ் ,terror மற்றும் எனக்கு ஒட்டு போட்ட ,கமெண்ட்ஸ் அனுப்பின பதிவர்கள் எல்லோரும் கேட்டாங்க (நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் ........)

கோவில்பட்டில மொத்தம் 3 பொறியியல் கல்லூரிகள், 4 கலை கல்லூரிகள் ,2 Polytechnic (தமிழில் எப்படி எழுத தெரியலை ).இங்கு படிக்கும் மாணவர்களை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கும்(நம்ம சிரிப்பு போலீஸ் படிச்ச ஊரு இது தான்).இங்கு படிக்கும் மாணவர்கள் ஸ்கூல் படிச்ச மாதிரி தான் கல்லூரிகளிலும் படிகிறார்கள் .அதாவது ஸ்கூலில் ஒரு period -க்கு ஆசிரியர் வரவில்லை என்றல் மற்றொரு ஆசிரியர் வந்து பாடம் எடுப்பார்கள் .இங்கு கல்லூரிகளிலும் அப்படி தான் படம் நடத்துகிறார்கள்.அதவிட கொடுமை polytechic -ன்னு ஒன்னு இருக்கு இங்கு படிக்கும் மாணவர்கள் பேசாம கேரளாவுக்கு அடிமாட போயிறலாம்

இந்த பசங்களை இரவு 7மணி வரைக்கும் வகுப்பு வைக்றாங்க .சில இன்ஜினியரிங் காலேஜ்ல sundayயும் கிளாஸ் வைக்றாங்க.இது போதாதுன்னு இன்னும் இரண்டு காலேஜ்ல காலேஜ் பஸ்ல பொண்ணுங்க மட்டும் தான் போகுனுமம் பசங்க எல்லாம் அரசு பேருந்து ல தான் போறாங்க(என்ன கொடுமை சார் இது)பசங்கள பார்த்த பாவமா இருக்கு.அதே மாதிரி பொண்ணுக அரசு பேருந்துல போககூடாது(கொடுமையை பற்றி sirippupolice அடுத்த பதிவில் எழுதுவார்).இதுபோதுன்னு Birthday ன யாருக்கும் cake கொடுக்ககூடாது (Cake க்கு தமிழில் எப்படி எழுத வேண்டும் ).பாடம் விசயமாக எதாவுது சந்தேகம் இருந்தால் போன் பண்ண கூடாது.ரொம்ப முக்கியமாக பொண்ணுக யாரும் இரு சக்கர வாகனத்தில் வரகூடாது.ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்துக்கு கொடியேற்ற வரவில்லை என்றால் 50 ரூபாய் அபராதம்.அப்புறம் முக்கியமாக பொண்ணுக யாரும் பசங்க கூட பேசக்கூடாது அதேமாதிரி பசங்க யாரும் பொண்ணுக கூட பேச கூடாது .அப்படி நடந்தால் பெற்றோர்களை அழைத்து வந்து apology எழுதித்தரவேண்டும் .

இப்படி காலேஜ் நடத்துறதுக்கு பதில் பேச பால்வாடி ஸ்கூல் வைத்து நடத்தலாம்

குறிப்பு

எல்லா காலேஜ்யும் vasவைத்து கும்ம வேண்டும்(அல்லது )chairman ,principal எல்லோரையும் தீ மிதிக்க வைக்க வேண்டும்

44 comments:

அருண் பிரசாத் said...

முதல் வெட்டு

இம்சைஅரசன் பாபு.. said...

//முதல் வெட்//
அருண் ஆடு வெட்றதுல குறியா இருக்கீங்க

அருண் பிரசாத் said...

VAS இதை கண்டித்து தீமிதிப்பார்கள்.

அருண் பிரசாத் said...

//நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் ........//

பின்னே வெட்ட ஆடு வேணாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அப்படி தான் படம் நடத்துகிறார்கள்.//

என்னது கல்லூரில படம் காட்டுறாங்களா. நான் படிக்கும்போது காட்டவே இல்லை. அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தம்பி ப்ளீஸ் தமிழ்ல எழுது. ஒரு எழவும் புரியலை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அப்புறம் முக்கியமாக பொண்ணுக யாரும் பசங்க கூட பேசக்கூடாது அதேமாதிரி பசங்க யாரும் பொண்ணுக கூட பேச கூடாது .அப்படி நடந்தால் பெற்றோர்களை அழைத்து வந்து apology எழுதித்தரவேண்டும் .//

நான் படிக்கும்போது எத்தன தடவை கூப்பிட்டு வர சொல்லிருப்பாங்க. நாங்க தில்லா பொண்ணுங்களோட தில் படத்துக்கு போனோமே....

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்
ஏதோ எழுதி இருக்கருனாவது உங்களுக்கு புரிஞ்சதே! பெரிய ஆளுங்க நீங்க

Jey said...

// சிரிப்பு போலீஸ் ,terror மற்றும் எனக்கு ஒட்டு போட்ட ,கமெண்ட்ஸ் அனுப்பின பதிவர்கள் எல்லோரும் கேட்டாங்க//

ஊன்னு ஒருவார்த்தை சொல்லு ராசா... போட்டுத்தள்ளிடலாம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கோவில்பட்டில மொத்தம் 3 பொறியியல் கல்லூரிகள், 4 கலை கல்லூரிகள் ,2 Polytechnic (தமிழில் எப்படி எழுத தெரியலை ).இங்கு படிக்கும் மாணவர்களை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கும்(நம்ம சிரிப்பு போலீஸ் படிச்ச ஊரு இது தான்).///

தம்பி நான் நம்ம ஊர்ல படிக்கவே இல்லை. படிச்சது சாத்தூர். தொப்பி தொப்பி

இம்சைஅரசன் பாபு.. said...

ஜெ, ரமேஷ், terror cake தமிழில் எப்படி சொல்லவேண்டும்

Jey said...

//இது போதாதுன்னு இன்னும் இரண்டு காலேஜ்ல காலேஜ் பஸ்ல பொண்ணுங்க மட்டும் தான் போகுனுமம் பசங்க எல்லாம் அரசு பேருந்து ல தான் போறாங்க//

இந்த கொடுமை இன்னுமா நடக்குது..., ஒருவகைல மனசுக்கு நொம்ப சந்தோசமா இருக்குய்யா...

Jey said...

Polytechnic = பொறியியல் பட்டயக் கல்லூரி - சரியா???

Jey said...

//ரொம்ப முக்கியமாக பொண்ணுக யாரும் இரு சக்கர வாகனத்தில் வரகூடாது///
பஸ்லயே ஒன்னாப் போகக் கூடதாம்...இவருக்கு பைக்ல போகனுமாம்...

இம்சைஅரசன் பாபு.. said...

//தம்பி நான் நம்ம ஊர்ல படிக்கவே இல்லை. படிச்சது சாத்தூர். தொப்பி தொப்

சாத்தூர்உம் கோவில்பட்டியும் ரொம்ப தூரம் இல்லை

Jey said...

//ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்துக்கு கொடியேற்ற வரவில்லை//
என்னை குடியேத்த கூப்டிருந்தா 100 குடுத்திப்பேன் மக்கா..., அடுத்த தடவை... குடியேத்த என்னை கூப்பிடச் சொல்லு...

இம்சைஅரசன் பாபு.. said...

//Polytechnic = பொறியியல் பட்டயக் கல்லூரி
terror கிட்ட கேட்டு சொல்லுறேன்

கருடன் said...

//Polytechnic (தமிழில் எப்படி எழுத தெரியலை )//

பாலிடெக்னிக் இப்படி எழுதனும்...

கருடன் said...

//நம்ம சிரிப்பு போலீஸ் படிச்ச ஊரு இது தான்//

ஆமா அவரு ஒரு சட்டா மேதை அம்பேத்கார்.... போ மக்கா...

இம்சைஅரசன் பாபு.. said...

//அடுத்த பதிவு எப்போ என்று சிரிப்பு போலீஸ் ,terror மற்றும் எனக்கு ஒட்டு போட்ட ,கமெண்ட்ஸ் அனுப்பின
பதிவர்கள் எல்லோரும் கேட்டாங்க//
மக்கா சத்தியமா ரமேஷ் கேட்டான்

Jey said...

அருண் பிரசாத் said...
VAS இதை கண்டித்து தீமிதிப்பார்கள்///

வாங்க ராசாக்களா... வாங்க..பூக்குழி ரெடியாருக்கு...

சரி..என் புது போஸ்டுக்கு எல்லாரும் எல்லா ஓட்டு பட்டையிலும் ஓட்டு போட்டாச்சில்ல...

இம்சைஅரசன் பாபு.. said...

//நம்ம சிரிப்பு போலீஸ் படிச்ச ஊரு இது தான்//
அவன் இங்கிலீஷ் புக் படிச்சா கதை தான் மக்க உனக்கு தெரியுமே

இம்சைஅரசன் பாபு.. said...

terror மக்கா கேக்க்கு தமிழில் எப்படி சொல்லவேண்டும் (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் )

கருடன் said...

//காலேஜ் பஸ்ல பொண்ணுங்க மட்டும் தான் போகுனுமம் பசங்க எல்லாம் அரசு பேருந்து ல தான் போறாங்க//

பசங்களுக்கு விபரம் பத்தல... எங்க ஊர் பாக்கம் இப்படி செஞ்சா பக்கத்து ஊர்ல பந்த் நடக்கர அப்போ நாங்க இங்க கலேஜ் பாஸ் கொலுத்திடுவோம்...

அருண் பிரசாத் said...

Cake - கேக்குனு சொல்லனும் ஹி ஹி ஹி

அருண் பிரசாத் said...

http://arunprasathgs.blogspot.com/2010/07/blog-post_29.html

"மலையோரம் வீசும் காத்து

மனசோடு பாடும் பாட்டு

Cake தா, Cake தா"

ஹி ஹி ஹி, என் பதிவு தான்

கருடன் said...

CAKE - இனிரொட்டி

அருண் பிரசாத் said...

//இங்க கலேஜ் பாஸ் கொலுத்திடுவோம்...//

உன் கிட்ட போய் தமிழ்ல எழுத கத்துகுடுக்க சொல்லுறார். விளங்கிடும்.

வெளியூர் பிலாக்ல வாங்கி கட்டிகிட்டத சொல்லலையா?

அருண் பிரசாத் said...

இனி ரொட்டி?????

இதுக்கு முன்னாடி என்ன சொன்னங்க அதுக்கு?

இனி மேல்தான் ரொட்டிய்யா?

கருடன் said...

//அப்படி நடந்தால் பெற்றோர்களை அழைத்து வந்து apology எழுதித்தரவேண்டும் //

பாத்து.. யாரவது அவசரபட்டு பிரின்ஸ்பால்க்கு லவ் லெட்டார் எழுதிட போராங்க...

இம்சைஅரசன் பாபு.. said...

//CAKE - இனிரொட//
terror மக்கா உண்மைய்லேயே இனிரொட்டி அப்படி தான் சொல்லனுமா

கருடன் said...

@அருண்
//வெளியூர் பிலாக்ல வாங்கி கட்டிகிட்டத சொல்லலையா?//

ப்ளக் லிங்க் எப்பவோ கொடுத்துடேன்... நமக்கு என்ன மானம, ரோசமா...

இம்சைஅரசன் பாபு.. said...

//வெளியூர் பிலாக்ல வாங்கி கட்டிகிட்டத
சொல்லலையா//
நானும் பார்த்தேன் அருண் நம்ம terror எவ்வளவு கொடுத்தாலும் தாங்குவார்

அருண் பிரசாத் said...

//ப்ளக் லிங்க் எப்பவோ கொடுத்துடேன்... நமக்கு என்ன மானம, ரோசமா... //

அப்ப இன்னுமாய்யா, நம்பிட்டு உன்னை டவுட் கேக்குறாரு

கருடன் said...

@அருண்
//இனி மேல்தான் ரொட்டிய்யா?//

இனிப்பு + ரொட்டி = இனிரொட்டி

(இனிப்பு என்ற முன்னிலை சொல் ரொட்டி என்ற பின்னிலை சொல்லோடு புனரும்போது. மெய் எழுத்து “ப்” மறைந்து ”பு “ என்ற உயிர்மெய் எழுத்து மாத்திரை அளவு கூறைந்து... தனித்து நிக்க முடியாமல் மறைந்தது....)

மாவனே சாவுடி...

அருண் பிரசாத் said...

ஜெய் வேற பதிவு போடு இருக்கருய்யா...

ஒரே நாள்ல எத்தனை இடத்துல கும்முறது. இதுக்கு மேல ஒரு டைம் டேபிள் போட்டு பதிவு போட சொல்லனும்

இம்சைஅரசன் பாபு.. said...

//(இனிப்பு என்ற முன்னிலை சொல் ரொட்டி என்ற பின்னிலை சொல்லோடு புனரும்போது. மெய் எழுத்து “ப்” மறைந்து ”பு “ என்ற உயிர்மெய் எழுத்து மாத்திரை அளவு கூறைந்து... தனித்து நிக்க முடியாமல் மறைந்தது....)//

முடியலே......

அருண் பிரசாத் said...

//இனிப்பு + ரொட்டி = இனிரொட்டி//

அப்போ, bun, biscuit, cookies, இதுக்கெல்லாம்மும் பதில் சொல்லிடுங்க

கருடன் said...

// முடியலே.....//

சரி சரி அழகூடது... அடுத்து அருண் ப்ளாக்ல் டிப்பன், அப்புறம் ஜ்யி ப்ளக்ல விருந்து...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆமா அவரு ஒரு சட்டா மேதை அம்பேத்கார்.... போ மக்கா...//

அது சட்டா மேதை இல்ல சட்ட மேதை.

கருடன் said...

@அருண்
//bun, biscuit, cookies, இதுக்கெல்லாம்மும் பதில் சொல்லிடுங்க//

நான் சொல்லுவேன் ஆன நீ தமிழ் மறந்து போய்டுவ... இனிரொட்டி சொல்லி கொடுத்ததுகு முதலில் அமொண்ட் வரட்டும்...

கருடன் said...

@ரமேஷ்
//அது சட்டா மேதை இல்ல சட்ட மேதை//

B.L படிச்சா - சட்ட மேதை, B.A.BL படிச்சா - சட்டா மேதை, M.A.BL படிச்சா - சாட்டா மேதை... புரிஞ்சிதா??

இவங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து.....ஸ்ஸ்ஸ்ப்ப்பா...

இம்சைஅரசன் பாபு.. said...

//B.L படிச்சா - சட்ட மேதை, B.A.BL படிச்சா - சட்டா மேதை, M.A.BL படிச்சா - சாட்டா மேதை...
புரிஞ்சிதா??//
அப்படி போடு பயபுள்ள ரொம்ப குத்தம் கண்டுபிடிக்கிறான்

111 said...

இப்படியெல்லேம் பதிவு போட்டு நாலு பேரை கொல்றதுக்கு , பேசாம நாண்டுகிட்டு சாகலாம்லே...

இதுக்கும் நாலு நாதரிக கும்மி அடிச்சிருக்கானுக...நாசமாப் போனவனுக...

ஒரு குருப்பாதாம்லே அலையுரீக...