Friday, August 6, 2010

நமது கல்வி முறை

மிகவும் ரொம்ப காலத்துக்கு அப்புறம் எதி பதிவு செயக்கிறேன்
இன்னும் நிறைய பதிவு போடணுமுன்னு ஆசைதான் ஆனால் நேரம் அதிகமாக கிடைபதில்லை (போதும் சொல்லவந்ததை சொல்லு.... உங்க மனதை ரீட்பண்ண முடியுது )
இன்றைய சமுதாயத்தை பெற்றோர் களும் நமது ஆட்சியாளர்களும் பணத்தை பேஸ் பண்ணியே சமுதாயத்தை ஏமாற்று கிறார்கள் .மனித பண்பும் ,மனித நேயமும் அடியோடு அழிந்து வருகிறது. நான் படிக்கும் பொழுது இந்த கோர்ஸ் படிச்சா வேலை வாய்ப்பு அதிகம் என்று சொல்லிகுடுக்க கூட ஆள்ல் கிடையாது .அனல் இப்பொழுது இதை படித்தல் இவள்ளவு சம்பளம் கிடைக்கும் என்று சொல்லுகிறார்கள் .எல்லோரம் பணத்தை தேடியே ஓடுகிறார்கள் .வீட்டில் உள்ள பெற்றோர் களே இப்படி இருக்கிறார்கள்.

No comments: