Saturday, August 7, 2010

தமிழ் ஆர்வம்

தமிழ் மீது  மிகுந்த ஆர்வம்  இருந்தாலும் .நான் படித்தது ஆங்கிலதில் தான் .நான் பதிவுலகில் முதலில் எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருந்த இருவரை முதலில் இந்த பதிவில் கூற ஆசை படுகிறேன்
 முதல் நபர் ச .தமிழ்செல்வன் .இவரிடம் நான் நேரிடையாக  பேசியது கிடையாது ஆனால் இவரின் புத்தகம் ஒன்று படித்தேன் (பெண்மை ஒரு கற்பிதம் )அதன் பிறகு என் தம்பி பொன் கார்த்திக் மூலம் அவரது மகன் திருமணத்தின் பொழுது அவரை பார்த்தேன் அவரின் தமிழ் பேச்சை ரசித்தேன் பின்பு அவரது ப்ளாக்  மூலம் நானும் பதிவுலகில் கால் பதித்தேன்.ஆனால் இது அவருக்கே தெரியாது .

இரண்டாவது  நபர் இனொரு நண்பர் ரமேஷ் (sirippupolice  ப்ளாக் இன் பெயர் )நல்ல நண்பர் .சென்னைல சாப்ட்வேர் பொறியாளர் ஆக இருக்கிறார் .இவர் தான் எதாவுது பதிவை முதலில் போடு என்று கூறியவர் .
இவர்கள் தான் பதிவுலகில் நான் வர காரணமானவர்கள் 

4 comments:

ஸ்ரீ.... said...

வருக வலையுலகிற்கு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

இம்சைஅரசன் பாபு.. said...

Romab thanks neengal than ennaku muthal comments koduthathu

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thanks nanpaa

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

வாழ்த்துக்கள் நண்பரே
ரமேஷின் நபர் என்பதினால் தங்களிடமும் ஹாஸ்ய உணர்வு உள்ளதோ?