tag:blogger.com,1999:blog-874596006831309532.post7614554192819763416..comments2023-10-14T00:53:51.572-07:00Comments on இம்சைஅரசன் பாபு: பதில் சொல்லுங்கப்பா ?இம்சைஅரசன் பாபு..http://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comBlogger138125tag:blogger.com,1999:blog-874596006831309532.post-81952834994894502522010-11-14T21:17:42.351-08:002010-11-14T21:17:42.351-08:00நடுத்தர மக்கள் அனைவருக்கும் இருக்கும் கனவு சொந்த வ...நடுத்தர மக்கள் அனைவருக்கும் இருக்கும் கனவு சொந்த வீடு என்பதுதான். ஆனால் இந்த காலகட்டத்தில் அது கனவாகவே இருக்கும் போல பங்காளிkarthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-46162942805071080342010-11-13T23:03:30.663-08:002010-11-13T23:03:30.663-08:00@மங்கு
இல்லியே இல்லியே நான் தான் லாஸ்ட்...@மங்கு<br /><br />இல்லியே இல்லியே நான் தான் லாஸ்ட்...கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-66419898359379325422010-11-13T02:01:06.775-08:002010-11-13T02:01:06.775-08:00ஐ .....நான் தான் லாஸ்ட்டுஐ .....நான் தான் லாஸ்ட்டுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-52611339991912292342010-11-13T01:59:38.822-08:002010-11-13T01:59:38.822-08:00ஐ .....நான் தான் லாஸ்ட்டுஐ .....நான் தான் லாஸ்ட்டுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-26892266060089236172010-11-12T22:38:41.533-08:002010-11-12T22:38:41.533-08:00நமது நாட்டுக்கு இப்போதைய தேவை ராணுவ ஆட்சி ஒரு அஞ்ச...நமது நாட்டுக்கு இப்போதைய தேவை ராணுவ ஆட்சி ஒரு அஞ்சு வருஷம். அதிலயும் இந்த துட்ட எடுத்து வச்சவனுக்கெல்லாம் ஆப்படிச்சி எல்லா கருப்பு பணத்தையும் அரசாங்க கஜானாக்கு கொண்டுவந்து எல்லோருக்கும் கல்வி மற்றும் வேலை கொடுத்தா போதும். மக்கள் பணத்த சம்பாதிச்சி நல்ல வாழ்கைய உருவாக்கிப்பாங்க. ஆனா இது நடக்கனும்னா கொஞ்சம் வேலை இருக்கு .........................Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-3942065599941166022010-11-12T19:16:44.528-08:002010-11-12T19:16:44.528-08:00சரி இப்போ கடைசியா... பேசி முடிவு பண்ணியாச்சா? இல்ல...சரி இப்போ கடைசியா... பேசி முடிவு பண்ணியாச்சா? இல்லியா?<br /><br />வீடு கட்ட ஆரம்பிச்சாச்சா? இல்லியா?? சொல்லுங்க.. சொல்லுங்க.. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-90739469583108956322010-11-11T10:04:01.096-08:002010-11-11T10:04:01.096-08:00//யாராவது வந்து சொல்லுங்க ..நானும் சீக்கிரம் வீடு ...//யாராவது வந்து சொல்லுங்க ..நானும் சீக்கிரம் வீடு கட்டனும்//<br /><br />:)அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-17208221779451682362010-11-11T09:23:11.604-08:002010-11-11T09:23:11.604-08:00சாரி கமென்ட் மூன்று முறை வந்துவிட்டதுசாரி கமென்ட் மூன்று முறை வந்துவிட்டதுபன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-68186876697722533572010-11-11T07:48:44.082-08:002010-11-11T07:48:44.082-08:00This comment has been removed by the author.பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-35472326204450434282010-11-11T07:48:24.793-08:002010-11-11T07:48:24.793-08:00This comment has been removed by the author.பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-40509002312942221142010-11-11T07:48:07.448-08:002010-11-11T07:48:07.448-08:00சிமென்ட் விலை, மற்றும் மற்ற கட்டிட பொருட்களின் வில...சிமென்ட் விலை, மற்றும் மற்ற கட்டிட பொருட்களின் விலை உயர்வு பற்றி:<br />முதலாவது, கட்டிடப் பொருட்களின் விலை (குறிப்பாக சிமென்ட்) அரசால் கட்டுப்படுத்தப் படுவது இல்லை (தவறு என்றால் குறிப்பிடவும்)! (தமிழ்னாடு சிமென்ட்ஸ் நிறுவனர் சீனிவாசனுக்கும், கலைஞருக்கும் உள்ள நெருக்கம் அனைவரும் அறிந்ததே!<br />இரண்டாவது இந்த விலை உயர்வு ஒரு புதிராகவே உள்ளது. அதிலும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் சிக்கலில் விழுந்த பொழுது, ரியல் எஸ்டேட் விலைகள் சரியும் என்று எதிர்பார்க்கப் பட்டது. வீட்டுக்கடன் கொடுப்பதும் பெருமளவில் குறைந்தது.ஆனால் வீடுகள் (அபார்ட்மென்ட்கள், மற்றும் நிலம்) விலை எதிர்பார்த்த அளவு குறையவே இல்லை. விற்பனை மிகக் குறைந்த போதும், விலை குறைக்படவே இல்லை. காரணம், இந்தமுறை, தமிழகத்தில் ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் எல்லோரும், DLF போன்ற பிரம்மாண்ட கம்பெனிகள். அவர்களால் நஷ்டத்தைத் தாங்கிக் கொண்டு விலை ஏறும் வரை காத்திருக்க முடியும்!<br /><br />சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது நான் பார்த்து ஆச்சர்யப்பட்டது, கண்டபடி அதிகரித்துள்ள பணப்புழக்கம்! விலைவாசி 3-4 மடங்கு ஏறியிருக்கும் நிலையில் மர்க்கெட்டுகளில் கூட்டம் கொஞ்சம் கூட குறைந்த மாதிரி தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் நடந்துகொண்டிருக்கும் கன்ஸ்ட்ரக்சன் களைப் பார்த்து அசந்து விட்டேன். இதுவரை இல்லாத அளவு நடந்துகொண்டிருக்கிறது. எங்கிருந்து இவ்வளவு பணம் வருகின்றது என்று விளங்கவில்லை. வரலாறு காணாத விலைவாசி உயர்வு கூட யாரையுமே பாதித்ததாகத் தெரியவில்லை!<br />இது அரசு இயந்திரத்தில் நடைபெற்றுவரும் பெரும் ஊழலையே எதிரொலிப்பதாகக் கருதுகிறேன். (அதிலிருந்து வரும் அளவில்லாத பணமே இப்படி ஆறாய் ஓடுகிறது)<br /><br />மக்களே தங்கள் வீடுகளைச் சொந்தமாகக் கட்டிக்கொள்ள ஆரம்பித்தால் ரியல் எஸ்டேட் கபெனிகளின் நிலை என்னாவது?<br />பொருளாதாரத் தேக்கத்தால் விற்காமல் போன ப்ளாட்டுகளை எப்படி விற்பது? அதனால் எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு செயற்கயாக பொருட்களின் விலையை உயர்த்துகிறார்களோ?<br /><br />நன்றி! (நெட் வெலை செய்யாததால் விவாதத்தில் கல்ந்து கொள்ள முடியவில்லை!)பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-79050359177513988352010-11-11T06:51:41.800-08:002010-11-11T06:51:41.800-08:00சாரி நண்பர்களே, நேற்றிலிருந்து, நெட் வேலை செய்யவில...சாரி நண்பர்களே, நேற்றிலிருந்து, நெட் வேலை செய்யவில்லை!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-69998551340916015712010-11-11T05:11:24.915-08:002010-11-11T05:11:24.915-08:00>>>பத்திரிகை துறை ஏன் மௌனம் சாதிக்கிறது ?...>>>பத்திரிகை துறை ஏன் மௌனம் சாதிக்கிறது ?அவர்களுக்கு தெரியுமே ?.ஏன் அவர்கள் இதை பற்றி விரிவாக எழுத வில்லை ?..>><br /><br />துக்ளக்,தினமணி,டெக்கான் க்ரானிக்கல் 3ம் கட்டுரஃஇ எழுதி உள்ளது.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-11057127094500413292010-11-11T04:47:58.386-08:002010-11-11T04:47:58.386-08:00@இம்சை
//மத்திய மாநில அரசுகள் புதிய வரி எதுவும் வ...@இம்சை<br /><br />//மத்திய மாநில அரசுகள் புதிய வரி எதுவும் விதிக்கவும் இல்லை.மூல பொருட்களின் விலையும் ஏற வில்லை .ஒருமூடை சிமெண்ட்ன் அடக்கவிலை 140 முதல் 160 ரூபாய் தான் பின்பு ஏன் இந்த விலை ஏற்றம் ?//<br /><br />மக்கா எனக்கு ஒரு சந்தேகம். சிமெண்ட் அடக்கவிலை எப்படி கணக்கிட்டிங்க? ஒரு வேளை அரசு கட்டுப்பாடு காரணமா அவங்க குறைந்த இலாபத்துக்கு இவ்வளோ நாள் விற்று இப்பொ விலை ஏற்றி இருக்கலாம் இல்லையா??கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-51143757649351735272010-11-11T04:43:14.071-08:002010-11-11T04:43:14.071-08:00125125கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-3152275976906043372010-11-11T04:43:09.004-08:002010-11-11T04:43:09.004-08:00124124கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-50393099409358161112010-11-11T04:43:03.651-08:002010-11-11T04:43:03.651-08:00123123கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-17917404107156807302010-11-11T04:42:49.119-08:002010-11-11T04:42:49.119-08:00@இம்சை
கலாய்க்க யாரும் கிடைக்காத காரணத்தால் பதிவு...@இம்சை<br /><br />கலாய்க்க யாரும் கிடைக்காத காரணத்தால் பதிவு படிக்க போறேன்... யாரும் தொந்தரவு பண்ணாதிங்க ப்ளீஸ்... :))கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-7732485335620632362010-11-11T04:33:11.551-08:002010-11-11T04:33:11.551-08:00@சி.பி.செந்தில்குமார்
//இந்தப்பதிவில் பாபுவின் கர...@சி.பி.செந்தில்குமார்<br /><br />//இந்தப்பதிவில் பாபுவின் கருத்தை விட தேவாவும் சதீஷும் கருத்து யுத்தம் நடத்துவது சூப்பர்//<br /><br />அபச்சாரம் அபச்சாரம் கருத்து யுத்தம் இல்லை... கருத்து பறிமாற்றம். பாபு மக்கா சரியா சொல்லி இருக்கனா??<br /><br />(செந்தில் சார் ரொம்ப நாள் அப்புறம் கண்ணுல படரவங்க எல்லாம் கலாய்க்கரேன்.. கண்டுக்காதிங்க..)கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-55495390080913279372010-11-11T04:30:16.319-08:002010-11-11T04:30:16.319-08:00@தேவா
//மதியானம் சாப்பிடும் போது ஆசையா நீ சிக்கன்...@தேவா<br /><br />//மதியானம் சாப்பிடும் போது ஆசையா நீ சிக்கன் லெக் பீஸ் கொடுத்தியே..நான் கூட உனக்கு சோறு ஊட்டி விட்டேனே.....! உன்ன விட்டுட்டு நான் என்னிக்கு சாப்டேன்னு கண் கலங்கினியே மாப்ஸ்...//<br /><br />இருந்தாலும் நீ ஒரு வார்த்தை கூட வேண்டாம் சொல்லாம புல்லா சாப்டு. அதுக்கு அப்புறம் நான் கண் கலங்கினத பார்த்து பக்கத்து இலைல இருந்து எடுத்து கொடுத்த அந்த நட்பு இந்த இம்சைக்கு புரியாது... :)))கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-50781760731702566862010-11-11T04:25:11.997-08:002010-11-11T04:25:11.997-08:00இந்தப்பதிவில் பாபுவின் கருத்தை விட தேவாவும் சதீஷும...இந்தப்பதிவில் பாபுவின் கருத்தை விட தேவாவும் சதீஷும் கருத்து யுத்தம் நடத்துவது சூப்பர்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-24970008419270828802010-11-11T04:24:46.448-08:002010-11-11T04:24:46.448-08:00டெரர்.. @ மாப்பு இங்க யாரோ சண்டை போட்டாங்களாமே..யா...டெரர்.. @ மாப்பு இங்க யாரோ சண்டை போட்டாங்களாமே..யாரு மாப்பு....????ஒருத்தரையும் காணோம்....??<br /><br />மதியானம் சாப்பிடும் போது ஆசையா நீ சிக்கன் லெக் பீஸ் கொடுத்தியே..நான் கூட உனக்கு சோறு ஊட்டி விட்டேனே.....! உன்ன விட்டுட்டு நான் என்னிக்கு சாப்டேன்னு கண் கலங்கினியே மாப்ஸ்...<br /><br />நீ கிரேட் மாப்ஸ்..நீதான்..... நண்பேண்டா...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-82605492787245582192010-11-11T04:23:33.431-08:002010-11-11T04:23:33.431-08:00பாபு,நீங்க சீரியஸ் பதிவு போட்டு இப்போதான் பாக்கறேன...பாபு,நீங்க சீரியஸ் பதிவு போட்டு இப்போதான் பாக்கறேன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-47522741440485147752010-11-11T04:22:07.920-08:002010-11-11T04:22:07.920-08:00சாரி பாபு லேட் கமிங்க்சாரி பாபு லேட் கமிங்க்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-874596006831309532.post-31487800801547750192010-11-11T04:03:42.585-08:002010-11-11T04:03:42.585-08:00@தேவா
// கொய்யால.. மாப்ஸ்.. நீ வேற... சண்டை கிண்ட...@தேவா<br /><br />// கொய்யால.. மாப்ஸ்.. நீ வேற... சண்டை கிண்டனு சொல்லி உசுப்பேத்தி விடாத.. ஹா..ஹா..ஹா நம்பிட கிம்பிட போறாங்க...//<br /><br />ஏற்க்கனவே நம்பிட்டாங்க நினைக்கிறேன்.. பரு ஒரு பையல கானோம்... எல்லாம் வெளியா வாங்க மக்கா... இது சும்மா உலலாய்க்கு... :))கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.com